/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
600 சி.சி.டி.வி., கேமராக்கள்: எஸ்.பி.,
/
600 சி.சி.டி.வி., கேமராக்கள்: எஸ்.பி.,
ADDED : ஜன 31, 2026 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநியில் ஆய்வுக்கு பின் எஸ்.பி., பிரதீப் கூறியதாவது: 3000 போலீசார் கண்காணிக்க உள்ளனர். பழநியில் உள்ள 600 சி.சி.டி.வி., கேமராக்கள் மூலம் கண்காணிப்பு அறையில் இருந்து கண்காணிக்கப்பட உள்ளது. குற்றச் சம்பவங்களை குறைக்க 5 நபர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலை சமாளிக்க பழநியாண்டவர் கலை கல்லுாரியில் பஸ் ஸ்டாண்ட் மாற்றம்,வேல் ரவுண்டானா குளத்து ரோடு பாதை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்களை நிறுத்த 'பார்க்கிங்' வசதி செய்யப்பட்டுள்ளது., என்றார்.

