sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தெருநாய் கடித்து 8 பேர் காயம்

/

தெருநாய் கடித்து 8 பேர் காயம்

தெருநாய் கடித்து 8 பேர் காயம்

தெருநாய் கடித்து 8 பேர் காயம்


ADDED : ஜூலை 17, 2025 12:48 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்,: வேலாயுதம்பட்டி பகுதியில் சுற்றி திரிந்த தெருநாய் ஒன்று அங்கு மந்தை வழியாக நடந்து சென்ற 2 குழந்தைகள் உட்பட 8 பேரை கடித்து குதறியது. வேலாயுதம்பட்டியை சேர்ந்த பூவன் அடைக்கன் 85, லெட்சுமி 40, கெளசிக் 5, ரித்திகா 2, செல்வம் 29, கருப்பையா 60, வீரன்பூசாரி 65, அடைக்கன் 55, உள்ளிட்ட 8 பேர் காயமடைந்தனர்.

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். உள்ளாட்சி நிர்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us