sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 உதவி பேராசிரியர் தேர்வு 84 பேர் ஆப்சென்ட்

/

 உதவி பேராசிரியர் தேர்வு 84 பேர் ஆப்சென்ட்

 உதவி பேராசிரியர் தேர்வு 84 பேர் ஆப்சென்ட்

 உதவி பேராசிரியர் தேர்வு 84 பேர் ஆப்சென்ட்


ADDED : டிச 29, 2025 05:41 AM

Google News

ADDED : டிச 29, 2025 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வில் 84 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

திண்டுக்கல்லில் 4 மையங்களில் தேர்வு நடந்தது. காலி பணியிடங்களுக்கு 990 பேர் விண்ணப்பித்திருந்தனர். 906 பேர் தேர்வெழுதினர். 84 பேர் ஆப்சென்ட் ஆகினர். மாற்றுத்திறன் உடையவர்கள் 35 பேர், கூடுதல் சலுகை நேரம் கோரி விண்ணப்பித்து இருந்தனர்.

சொல்வதை எழுதுபவர்கள் கோரி 9 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்து தரப்பட்டது. புனித வளனார் பெண்கள் மேனிலைப் பள்ளி தேர்வு மையத்தில் கலெக்டர் சரவணன் ஆய்வு செய்தார்.






      Dinamalar
      Follow us