sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பாராக மாறிய நிழற்குடை; கண்டுகொள்ளாத நகராட்சி

/

பாராக மாறிய நிழற்குடை; கண்டுகொள்ளாத நகராட்சி

பாராக மாறிய நிழற்குடை; கண்டுகொள்ளாத நகராட்சி

பாராக மாறிய நிழற்குடை; கண்டுகொள்ளாத நகராட்சி


ADDED : மார் 20, 2024 12:30 AM

Google News

ADDED : மார் 20, 2024 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: கொடைக்கானல் நகர் பகுதியில் உள்ள நகராட்சி நிழற்குடைகளை குடிமகன்கள் பாராக பயன்படுத்தும் நிலையால் பயணிகள் முகம் சுளிக்கின்றனர்.

சுற்றுலாத்தலமாக உள்ள கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். நகர்ப்பகுதியில் ஆங்காங்கே சுற்றுலா பயணிகள் , பொதுமக்களின் தேவைக்கேற்ப நிழற்குடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் முகம் சுளிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டுவதோடு , குடிமகன்கள் பாராக பயன்படுத்தும் செயலும் அரங்கேறுகிறது . இங்கு விட்டுச்செல்லும் மது பாட்டில் குவியல், உணவு பொட்டலங்களை பார்த்து மக்கள் முகம் சுளிக்கின்றனர். நிழற்குடைகளை பராமரிக்கப்படாமல் செடிகள் முளைத்தும், குப்பை சூழ்ந்தும் அசுத்தமாக உள்ளது.

சுற்றுலா நகரில் இதுபோன்ற அவல நிலையை சீர் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us