sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 வாலிபர் கொலையில் ஆதிதிராவிடர் நல ஆணையம் விசாரணை

/

 வாலிபர் கொலையில் ஆதிதிராவிடர் நல ஆணையம் விசாரணை

 வாலிபர் கொலையில் ஆதிதிராவிடர் நல ஆணையம் விசாரணை

 வாலிபர் கொலையில் ஆதிதிராவிடர் நல ஆணையம் விசாரணை


ADDED : மார் 06, 2026 06:42 AM

Google News

ADDED : மார் 06, 2026 06:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே ஜவ்வாதுபட்டியில் ஆண் உறுப்பு அறுக்கப்பட்டு வாலிபர் கொலையான சம்பவத்தில் தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் விசாரணை நடத்தியது.

திண்டுக்கல் மாவட்டம் அத்திக்கோம்பையைச் சேர்ந்தவர் பெருமாள் 23. இவர் ஜன.,30ல் ஒட்டன்சத்திரம் அருகே ஜவ்வாதுபட்டி ஆற்றுப்பாலத்தின் கீழ் ஆண் உறுப்பை அறுத்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் பாறையூரைச் சேர்ந்த ஸ்ரீதர் 20, அவரை கொலை செய்தது தெரிந்தது. இடையகோட்டை போலீசார் ஸ்ரீதரை கைது செய்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினர் ரவிவர்மன் தலைமையில் சுரேஷ்குமார், செல்வராஜ், மதன்குமார் அடங்கிய குழுவினர் கொலையான பெருமாளின் தாய், சகோதரிகளிடமும் நேரில் விசாரணை நடத்தினர்.

பழநி ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார் சஞ்சய்காந்தி, டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர்கள் தங்கராஜ், காளீஸ்வரி உடன் இருந்தனர். கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us