/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
செய்தி சில வரிகளில் ஆலோசனை கூட்டம்
/
செய்தி சில வரிகளில் ஆலோசனை கூட்டம்
ADDED : ஏப் 01, 2025 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : தென்னம்பட்டி சவடம்மன், நந்தீஸ்வரர் கோயிலில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அறங்காவலர் குழு தலைவர் சுப்பையன் தலைமையில் நடந்தது.
கோயில் தலைவர் சவடமுத்து முன்னிலை வகித்தார். செயலாளர் தண்டபாணி வரவேற்றார். பொருளாளர் செந்தில்குமார், துணைத் தலைவர் நாச்சிமுத்து, துணை செயலாளர் பழனிச்சாமி, அறங்காவலர்கள் கணேசன், சவடமுத்து பங்கேற்றனர்.

