நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களிலிருந்து 200 நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் மாதிரி குடியரசு அணிவகுப்பு பயிற்சி முகாமில் பங்கேற்றனர்.
இப்பயிற்சி முகாமில் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து -நத்தம் என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவி ஆர்.ஜீவிதா பங்கேற்றார்.இவருக்கான பாராட்டு விழா என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது.
கல்லுாரி முதல்வர் தபசு கண்ணன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஆ.சிவக்குமார், செல்வி கார்த்திகா பாராட்டினர்.