sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மாணவர்களுக்கு பாராட்டு

/

மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : செப் 28, 2025 03:14 AM

Google News

ADDED : செப் 28, 2025 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் இளம் செஞ்சிலுவை சங்கம் சார்பாக புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் அச்யுதா பப்ளிக் பள்ளியை சேர்ந்த 35 மாணவர்கள் பங்கு பெற்று தங்களது திறமைகளையும் கருத்துகளை கூறினர்.

இவர்கள் பள்ளியின் வளர்ச்சிக்காகவும், பள்ளியில் நடைபெறும் விழாக்களில் தாமாக முன் வந்து ரத்ததான முகாம், பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா, மழைகால விழிப்புணர்வு முகாம், சாலைப்பாதுகாப்பு வாரங்கள் ஆகியவற்றில் பங்கு கொண்டனர்.

இவர்களை பள்ளி செயலாளர்கள் மங்களராம் , காயத்ரி மங்களராம், முதன்மை முதல்வர் சந்திர சேகரன், உதவி பொது மேலாளர் நாகார்ஜீனா ரெட்டி, ஒருங்கிணைப்பாளர்கள் திஞானப்பிரியதர்ஷினி, வித்யா, மணிமேகலை, பிரபா, ராஜசுலோக்சனா, பிரபா, அருண் ஷோரி, மகேஷ்வரி,விஜய சாந்தி, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் ரங்கராஜன், முதன்மை மேலாளர் பிரபாகரன், மேலாளர்கள் ஜான் கிரிஸ்டோபர், ராஜசேகர், ஜெகதீசன் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us