/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மன மகிழ் மன்றம் நடத்தியவர் கைது
/
மன மகிழ் மன்றம் நடத்தியவர் கைது
ADDED : மார் 20, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : கொம்பேறிபட்டியை சேர்ந்தவர் ராசு 40.
இப்பகுதியில் அரசு அனுமதியின்றி மன மகிழ் மன்றம் நடத்தி வந்தார். வெளியூரை சேர்ந்த ஏராளமானோர் சூதாட வந்து சென்றனர். வடமதுரை போலீசார் திடீர் சோதனை நடத்தி சிலரை கைது செய்தனர். ராசு தப்பினார். இவரை தேடி வந்த நிலையில் போலீசார் நேற்று கைது செய்தனர்.

