sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கஞ்சா வியாபாரிக்கு பிடிவாரன்ட்

/

கஞ்சா வியாபாரிக்கு பிடிவாரன்ட்

கஞ்சா வியாபாரிக்கு பிடிவாரன்ட்

கஞ்சா வியாபாரிக்கு பிடிவாரன்ட்


ADDED : ஆக 16, 2025 02:47 AM

Google News

ADDED : ஆக 16, 2025 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி நெய்காரப்பட்டி பெரியகாளையம்புத்துார் காளி 55. இவரிடம் ஒட்டன்சத்திரம்-பழநி ரோடு விருப்பாச்சி சந்தை அருகில் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் 2006 ல் 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

வழக்கு விசாரணை மதுரை இனக்கலவர தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

அரசு தரப்பு வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் ஆஜரானார். நீதிபதி ஜெயக்குமாரி ஜெமிரத்னா, காளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார்.

ஜாமினில் சென்ற காளி தீர்ப்பளிக்கும்போது நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். காளிக்கு ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us