ADDED : டிச 28, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு பெண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் போலீஸ் அக்கா'திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சாணார்பட்டி இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி தலைமை வகித்தார். தாலுகா எஸ்.ஐ.,கிருஷ்ணவேணி, ஏட்டு சேவியர் பென்னடி பங்ேற்றனர்.

