sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கோபிநாத சுவாமி கோயிலில் பாலாபிஷேகம்

/

கோபிநாத சுவாமி கோயிலில் பாலாபிஷேகம்

கோபிநாத சுவாமி கோயிலில் பாலாபிஷேகம்

கோபிநாத சுவாமி கோயிலில் பாலாபிஷேகம்


ADDED : ஜன 16, 2025 05:43 AM

Google News

ADDED : ஜன 16, 2025 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கன்னிவாடி: மாட்டுப்பொங்கலை முன்னிட்டு நுாற்றுக்கணக்கான பக்தர்கள் ரெட்டியார்சத்திரம் கோபிநாத சுவாமி கோயிலில் பாலாபிஷேகம் செய்தனர்.

ரெட்டியார்சத்திரம் அருகே மலைக்குன்றில் கோபிநாத சுவாமி கோயில் உள்ளது. கால்நடை வளர்ப்போர், வேண்டுதல் நிமித்தமாக கால்நடை உருவம் சமர்ப்பித்தல், பால் அபிஷேகம் செய்வது வழக்கம்.

நேற்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

மூலவருக்கு 16 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது.

நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து உற்ஸவருக்கு பாலாபிஷேகம் செய்தனர்.






      Dinamalar
      Follow us