sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அடிப்படை வசதி நிறைவேற்ற வழக்கு

அடிப்படை வசதி நிறைவேற்ற வழக்கு

அடிப்படை வசதி நிறைவேற்ற வழக்கு


ADDED : மார் 29, 2025 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2025 05:51 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே மல்லப்புரத்தை சேர்ந்த அமுதா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மல்லப்புரத்தில் பொதுக் கழிப்பறை பராமரிப்பில்லாததால் சேதமடைந்துள்ளது. மக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல சாக்கடை வசதி இல்லை.

ஒரே இடத்தில் கழிவு நீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. கழிப்பறையை சீரமைக்க வேண்டும். குடிநீர், மின்விளக்கு, சாக்கடை வசதியை நிறைவேற்ற வலியுறுத்தி கலெக்டர், குஜிலியம்பாறை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுவை அதிகாரிகள் 12 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us