sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு ஆர்ப்பாட்டம்

/

 பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு ஆர்ப்பாட்டம்

 பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு ஆர்ப்பாட்டம்

 பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 13, 2025 05:55 AM

Google News

ADDED : டிச 13, 2025 05:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு அணி சார்பில் மதுரை திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றுவதற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டதை நடைமுறைப்படுத்தாத தமிழக அரசை கண்டித்தும், நீதிபதி உத்தரவை தமிழக அரசு மதிக்க வேண்டும் என வலியுறுத்தி திண்டுக்கல் பா.ஜ., வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ராஜா தலைமை வகித்தார். துணைத் தலைவர் கண்ணன், அகில பாரத வழக்கறிஞர் சங்க மாநில துணைத்தலைவர் வேல்முருகன், ஆர்.எஸ்.எஸ்., வழக்கறிஞர் சதீஸ்குமார், மாவட்ட செயலாளர் லட்சுமணன் முன்னிலை வகித்தனர்.பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மாவட்ட துணைத்தலைவர் சபாபதி, பொதுசெயலாளர்கள் முத்துக்குமார், சந்திரசேகர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us