ADDED : அக் 16, 2025 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: -மதுரை மாவட்டம் மேலுார் அருகே கடுமிட்டான்பட்டியை சேர்ந்தவர் வைரவன் 63.
இவருக்கு சளி, காய்ச்சல் , தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. நத்தம் அரசு மருத்துவமனை சென்று வருவதாக கூறி சென்றவர் 2 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. அழுகிய நிலையில் இறந்து கிடந்த இவரது உடலை நத்தம் போலீசார் மீட்டனர்.