/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பஸ் ஸ்டாண்ட்மாறியதால் ரயில் பயணிகள் அதிகரிப்பு
/
பஸ் ஸ்டாண்ட்மாறியதால் ரயில் பயணிகள் அதிகரிப்பு
ADDED : ஆக 21, 2025 08:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : திருச்சியில் ஒருங்கிணைந்த வெளியூர் பஸ் ஸ்டாண்ட் நகருக்கு வெளியே 7 கி.மீ., தொலைவில் பஞ்சப்பூருக்கு ஜூலை 16 முதல்இடம் மாறியுள்ளது.
இதை தொடர்ந்து வடமதுரையிருந்து திருச்சி செல்வோர், அங்கிருந்து வந்து இறங்குவோர் என ரயில்களில் பயணிக்கும் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.