sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 ஒருங்கிணைப்பாளர்  பணிகளுக்கு அழைப்பு

/

 ஒருங்கிணைப்பாளர்  பணிகளுக்கு அழைப்பு

 ஒருங்கிணைப்பாளர்  பணிகளுக்கு அழைப்பு

 ஒருங்கிணைப்பாளர்  பணிகளுக்கு அழைப்பு


ADDED : பிப் 07, 2026 05:58 AM

Google News

ADDED : பிப் 07, 2026 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: கலெக்டர் சரவணன் செய்தி குறிப்பு : ஆத்துார், வத்தலக்குண்டு உட்பட 14 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு பிப்.16க்குள் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு துறையில் பட்டம் , 3 மாதங்கள் எம்.எஸ்., ஆபீஸ் கணினி சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். 30 வயது உட்பட்டவர்கள் சுய உதவிக்குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

காலிப் பணியிடம் உள்ள வட்டாரத்திற்கு உட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை இணை இயக்குநர், திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம், கலெக்டர் அலுவலகம், திண்டுக்கல்- 624 004 க்கு பிப்.16 மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு 0451- - 2460 050 ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us