/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரயிலில் கடத்தி வந்த கஞ்சா பறிமுதல்
/
ரயிலில் கடத்தி வந்த கஞ்சா பறிமுதல்
ADDED : செப் 09, 2025 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: மும்பை நாகர்கோவில் இடையே 'நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்' ரயில் இயக்கப்படுகிறது.
இதில் இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைச்சாமி, தலைமையில் பயணிகள் பொதுப்பெட்டியில் சோதனை நடத்தினர். பொருட்கள் வைக்கும் இடத்தில் கேட்பாரற்று கிடந்த பேக்கிலிருந்து 4 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.