sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரயிலில் கடத்தி வந்த கஞ்சா பறிமுதல்

/

ரயிலில் கடத்தி வந்த கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்தி வந்த கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்தி வந்த கஞ்சா பறிமுதல்


ADDED : செப் 09, 2025 04:38 AM

Google News

ADDED : செப் 09, 2025 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: மும்பை நாகர்கோவில் இடையே 'நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்' ரயில் இயக்கப்படுகிறது.

இதில் இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைச்சாமி, தலைமையில் பயணிகள் பொதுப்பெட்டியில் சோதனை நடத்தினர். பொருட்கள் வைக்கும் இடத்தில் கேட்பாரற்று கிடந்த பேக்கிலிருந்து 4 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us