ADDED : ஜன 14, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: தாராபுரம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியர்களின் இரண்டு அலைபேசிகளை தேனி உத்தமபாளையத்தை சேர்ந்த முருகன் திருடினார். அருகில் இருந்தவர்கள் அவரை பிடித்து ஒட்டன்சத்திரம் போலீசில் ஒப்படைத்தனர்.
அதன்படி போலீசார் முருகனை கைது பறிமுதல் செய்தனர்.

