sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கல்லுாரி மாணவி கடத்தல்; மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்

/

கல்லுாரி மாணவி கடத்தல்; மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்

கல்லுாரி மாணவி கடத்தல்; மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்

கல்லுாரி மாணவி கடத்தல்; மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்


ADDED : நவ 26, 2024 05:47 AM

Google News

ADDED : நவ 26, 2024 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கல்லுாரி மாணவியை கடத்தி மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த மாணவரை போலீசார் தேடுகின்றனர்.

கோவில்பட்டியை சேர்ந்தவர் 17 வயது கல்லுாரி மாணவி சில தினங்களுக்கு முன்பு மாயமானார். உறவினரான சந்தான் 25, மீது சந்தேகம் உள்ளதாக போலீசில் பெற்றோர் தெரிவிக்க திருச்சியில் பதுங்கி இருந்தது தெரிந்தது. அவரை பிடிக்க முயன்ற போது மாணவியை விட்டுவிட்டு தப்பினார். விசாரணையில் கல்லுாரி சென்று திரும்பிய போது மிரட்டி டூவீலரில் கடத்தி சென்று முகவரி தெரியாத இடத்தில் அடைத்து கழுத்தில் தாலி கட்டியதாக கூறினார். மேலும் மயக்க மருந்து கொடுத்து வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ததாகவும் கூறினார். மாணவியை காப்பகத்துக்கு அனுப்பி வைத்த போலீசார் தப்பிய இளைஞரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us