ADDED : டிச 05, 2025 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: கண்ணாபட்டியை சேர்ந்தவர் செல்வம். பசுக்களை பெரியாறு பிரதான கால்வாய் அருகே மேய்ச்சலில் விட்டிருந்தார்.
இதில் ஒரு பசு கால்வாயில் விழுந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கயிறை பிடித்து கொண்டதால் மாடு ஆற்று நீரில் அடித்துச் செல்லாமல் நிறுத்தப்பட்டது.
வத்தலக்குண்டு தீயணைப்புத் துறையினர் பசுவை மீட்டனர்.

