நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : கூவக்காபட்டி கவுண்டச்சி பட்டியை சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி 63. இவர் தனது நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருவதுடன் நாட்டு பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.
அதில் ஒரு பசு மாடு 2 கன்று குட்டி ஈன்றது.