sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரோடுகளில் திரியும் மாடுகள்.. அதிகாரிகள் அசட்டையால் அல்லல்

/

ரோடுகளில் திரியும் மாடுகள்.. அதிகாரிகள் அசட்டையால் அல்லல்

ரோடுகளில் திரியும் மாடுகள்.. அதிகாரிகள் அசட்டையால் அல்லல்

ரோடுகளில் திரியும் மாடுகள்.. அதிகாரிகள் அசட்டையால் அல்லல்


ADDED : நவ 06, 2025 06:55 AM

Google News

ADDED : நவ 06, 2025 06:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் மாவட்டத்தில் முக்கிய ரோடுகள் ,தெருக்களில் மாடுகள் சுற்றிதிரிவது சகஜமாகிறது.வாகனங்கள் வருவதை கண்டுக்காது சர்வசாதாரணமாக அலைகிறது.

இது மட்டுமன்றி ரோடுகளிலே படுத்து துாங்குகிறது .வாகனஓட்டிகள் தான் மிக கவனமாக வாகனங்களை இயக்குவது தொடர்கிறது. இருந்தாலும் சில நேரங்களில் திடீரென ரோடுகளில் வாகனங்கள் குறுக்கிட அவ்வப்போது விபத்துக்களும் நடக்கிறது. இதில் பெரும்பாலும் டூவீலர் ஓட்டிகள்தான் பாதிப்பினை சந்திக்கிறனர். இதை முறைப்படுத்த உள்ளாட்சிகள் எந்த வித நடவடிக்கையும் இன்றி வேடிக்கை பார்க்கிறது. மாவட்ட நிர்வாகம்தான் இதில் கவனம் செலுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us