sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 மின்சாரம் தாக்கி பலி

/

 மின்சாரம் தாக்கி பலி

 மின்சாரம் தாக்கி பலி

 மின்சாரம் தாக்கி பலி


ADDED : நவ 15, 2025 05:24 AM

Google News

ADDED : நவ 15, 2025 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி, கோதைமங்கலத்தைச் சேர்ந்த செந்தில்குமார் 48. இவர் வளர்ப்பு பிராணிகள் விற்கும் கடை வைத்துள்ளார். இவரது வீட்டில் புதிய அறை கட்ட, கடப்பாரையால் அஸ்திவாரம் எடுத்து உள்ளார். அப்போது அங்கு நிலத்திற்கு கீழே சென்ற மின் ஒயரின் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செந்தில்குமார் உயிரிழந்தார். பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us