sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

விபத்தில் பலி 4 ஆக உயர்வு

/

விபத்தில் பலி 4 ஆக உயர்வு

விபத்தில் பலி 4 ஆக உயர்வு

விபத்தில் பலி 4 ஆக உயர்வு


ADDED : ஏப் 26, 2025 03:01 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்:திருச்சிமாவட்டம் வையம்பட்டி கருங்குளத்தை சேர்ந்த அற்புதராஜ் 36, அகஸ்டின் பிரபு 26, ராபர்ட் 32, ஜான் கென்னடி 29, சின்னப்பன் 34, ஜெயக்குமார் 32, ஆகிய 6 பேர் காரில் கேரளா சென்று விட்டு பிப்.16 ல் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.

வேடசந்துார் அருகே வந்த போது லாரி மீது கார் மோதியதில் சின்னப்பன், அகஸ்டின் பிரபு, ராபர்ட் இறந்தனர். காயமடைந்த ஜான்கென்னடி நேற்று இறந்தார். இதைத்தொடர்ந்து இவ்விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. வேடசந்துார் எஸ்.ஐ., ஜெயலட்சுமி விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us