நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: சித்தரேவு கிராமத்தில் உள்ள அரசு உபரி நிலங்களை நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பழநி தாலுகா அலுவலகம் முன்பு சி.பி.ஐ.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய துணைத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார்.

