நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் நீதிமன்ற வளாக குடியிருப்பு பகுதி மரத்தில் தேவாங்கு ஒன்றுஇருந்தது.நீதிமன்ற ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் லெட்சுமணன் தலைமையில் வீரர்கள் தேவாங்கை பிடித்து கூண்டில் அடைத்தனர். வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.