ADDED : ஜூன் 01, 2025 10:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி:விடுமுறை தினத்தையொட்டி நேற்று பழநிக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். ரோப்கார், வின்சில் முருகன் கோயிலுக்கு சென்றனர்.
பொது , கட்டண தரிசன வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.