ADDED : நவ 11, 2024 12:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக வின்ச் மூலம் செல்லவும், தரிசன வரிசையிலும் நீண்ட நேரம் காத்திருந்து தரிசித்தனர். கைக்குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கப்பட்டது.
கிரிவீதியில் பேட்டரி கார், பஸ் மூலம் இலவசமாக பக்தர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.