நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: கருக்காம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா 22. வேடசந்தூர் கரூர் ரோட்டில் மினுக்கம்பட்டி அருகே உள்ள தனியார் நுாற்பாலையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.
மின்சாரம் தாக்கி இறந்தார். வேடசந்துார் எஸ்.ஐ., ஜெய்கணேஷ் விசாரிக்கிறார்.