sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

காலணிகளால் சிரமம்

/

காலணிகளால் சிரமம்

காலணிகளால் சிரமம்

காலணிகளால் சிரமம்


ADDED : ஜன 20, 2024 05:22 AM

Google News

ADDED : ஜன 20, 2024 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பாத யாத்திரையாக வருகின்றனர்.

காலணிகளை திண்டுக்கல் சாலை, சிவகிரி பட்டி பைபாஸ் சாலை இடும்பன் கோயில், பஸ் ஸ்டாண்ட் குளத்து ரோடு பகுதி ,திரு ஆவினன்குடி கோயில் சுற்று பகுதிகளில் விட்டுச் செல்கின்றனர். காலணிகள் ஏராளமாக பரவி கிடக்கிறது. பாதயாத்திரை பக்தர்கள் சிரமம் அடைகின்றனர். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us