ADDED : ஜூலை 30, 2025 06:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை; வடமதுரை அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு நகர தி.மு.க., சார்பில் பரிசு, கேடயம் வழங்கும் விழா நடந்தது.
தி.மு.க., நகர செயலாளர் கணேசன் ஊக்கத் தொகையுடன் கேடயம் வழங்கினார். தலைமை ஆசிரியர்கள் காந்திமதி, கணேஸ்வதி,  நகர அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், துணை செயலாளர்கள் வீரமணி, தேன்மொழி, வார்டு செயலாளர் கண்ணன் பங்கேற்றனர்.

