ADDED : பிப் 05, 2026 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: சாணார்பட்டியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் கந்தசாமி 60. நேற்று மதியம் சாணார்பட்டி பத்திர அலுவலகம் அருகே ஆட்டோவை ஓட்டி சென்றபோது கார் மோதியது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

