/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இ-சேவை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
இ-சேவை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 26, 2024 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்,நவ.26 -இ-சேவை மைய கட்டணங்களை உயர்த்த வேண்டும். பதிவு செய்த 15 நாட்களுக்குள் சான்றிதழ்களை வழங்க வேண்டும்.
உரிமையாளர்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ப உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ,திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு இ-சேவை உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தத. சங்க தலைவர் தனராஜ் தலைமை வகித்தார்.

