ADDED : ஜூலை 29, 2025 12:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநியில் தமிழக வெள்ளாளர் பேரவை சார்பில் பதினெட்டாம் ஆண்டு கல்வித் திருவிழா கவுரவத் தலைவர் கந்த விலாஸ் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது.
பத்தாம் வகுப்பு,12 ம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தங்க நாணயம், வெள்ளி பரிசு வழங்கப்பட்டது.
பரிசு பொருட்களுடன் கேடயம், மெடல், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.   வெள்ளாளர் பேரவை நிர்வாகிகள் சிவசுப்பிரமணி, சோமசிவசண்முகம், ராஜாமணி, பாலமுருகன், துரைசாமி, சவுந்தரராஜன், மணிமாறன், மனோஜ்குமார், சிவக்குமார், கணேஷ்குமார், கரூர் பழனிச்சாமி, மகேஸ்வரன், கோயில் முன்னாள்  பேஸ் கார் சந்திரசேகரன், முன்னாள் கண்காணிப்பாளர் முருகேசன்   கலந்து கொண்டனர்.

