ADDED : மார் 28, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
குஜிலியம்பாறை : சட்டசபை தேர்தலில் ஓட்டுரிமை உள்ள அனைவரும் தங்களது ஓட்டுகளை செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, பாளையம் வாரச்சந்தையில் பொது மக்கள்,கடை உரிமையாளர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
வட்ட வழங்கல் அலுவலர் மேனகா பிரசுரங்களை வழங்கினர்.
