sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 ஓடும் பஸ்சில் மின் மோட்டார் திருட்டு

/

 ஓடும் பஸ்சில் மின் மோட்டார் திருட்டு

 ஓடும் பஸ்சில் மின் மோட்டார் திருட்டு

 ஓடும் பஸ்சில் மின் மோட்டார் திருட்டு


ADDED : டிச 18, 2025 06:32 AM

Google News

ADDED : டிச 18, 2025 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு: திருச்சியைச சேர்ந்த மின் மோட்டார் நிறுவன ஊழியர்கள் கொடைக்கானலுக்கு மோட்டாருக்கு அதிக அழுத்தம் தரும் மின் சாதனத்துடன் சென்று விட்டு மாற்று மின்சாதனத்துடன் தனியார் பஸ்சில் திரும்பினர். பையில் வைத்திருந்த மின் சாதனம் வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டில் இறங்கும்போது காணாமல் திடுக்கிட்டனர்.

ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான மின் சாதனம் திருட்டு குறித்து ஊழியர் குமரேசன் வத்தலக்குண்டு போலீசில் புகார் அளித்தார்.சிசிடிவி காட்சிகளை சோதனையிட்ட போலீசார் மஞ்சளாறு பாலம் அருகே பஸ் நின்ற போது அடையாளம் தெரியாத ஒருவர் மின்சாதன பையோடு இறங்கி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதன்படி போலீசார் மின் சாதன பொருளை திருடி சென்றவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us