sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பழநி காப்புக்காட்டில் யானை இறப்பு; இயற்கை மரணம் என அறிவிப்பு

/

 பழநி காப்புக்காட்டில் யானை இறப்பு; இயற்கை மரணம் என அறிவிப்பு

 பழநி காப்புக்காட்டில் யானை இறப்பு; இயற்கை மரணம் என அறிவிப்பு

 பழநி காப்புக்காட்டில் யானை இறப்பு; இயற்கை மரணம் என அறிவிப்பு


ADDED : டிச 24, 2025 06:23 AM

Google News

ADDED : டிச 24, 2025 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி பெரியம்மாபட்டி அருகே உள்ள காப்புக்காட்டில் 20 வயது யானை இறந்து கிடந்தது. இயற்கை மரணம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

பழநி வனச்சரக பகுதிகளில் யானை, காட்டு மாடு, மான், பன்றி, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. யானையின் தந்தம், கோரைபல் உள்ள பகுதி சேதம் அடைந்த நிலையில் மர்மமான நிலையில் யானை இறந்து கிடப்பதாக சமூக வலைதளங்களில் படம் வைரலானது.

வன அலுவலர் கோகுல கண்ணன் கூறியதாவது: டிச., 20 பெரியம்மாபட்டி காப்புக்காடு பகுதியில் யானை இறந்து கிடப்பதாக தகவல் வந்தது. டிச., 21 மாவட்ட வன அலுவலர் யோகேஷ்குமார்மீனா, உதவி வன பாதுகாவலர்கள் கருப்பையா, மனசீர் கலிமா, வன விலங்கு மருத்துவர் முத்து ராமலிங்கம் ஆகியோருடன் சென்றோம். இறந்த யானையின் முக்கிய பாகங்களை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. 20 வயதுள்ள பெண் யானை இயற்கை மரணம் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. தந்தத்திற்காக யாரும் கொல்லவில்லை. அங்கேயே யானை உடல் அடக்கம் செய்யப்பட்டது என்றார்.






      Dinamalar
      Follow us