ADDED : ஏப் 05, 2025 05:09 AM
அ நிறம் | அளவு
பழநி: பாலசமுத்திரம் பாலாறு பொருந்தலாறு அணை பகுதியில் நேற்று ஒற்றை யானை நடமாட்டம் இருந்தது. அப்பகுதியில்
நடமாட விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்தனர். தகுந்த நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
