நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு; மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வத்தலக்குண்டை சேர்ந்த சுரேஷ் தொடுத்த பொதுநல வழக்கில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ,வத்தலக்குண்டில் நெடுஞ்சாலை துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.