sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஆக்கிரமிப்பு அகற்றம்

/

ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆக்கிரமிப்பு அகற்றம்


ADDED : நவ 11, 2025 04:06 AM

Google News

ADDED : நவ 11, 2025 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எரியோடு: நாகையகோட்டை வைவேஸ்புரத்தில் பஸ் ஸ்டாப் பகுதியில் ஆக்கிரமித்து டீக்கடை, ஓட்டல் கட்டப்பட்டிருந்தன.

இதே ஊர் விவசாயி கோபாலகிருஷ்ணன் தனது தோட்டத்திற்கு செல்லும் வழியில் நெடுஞ்சாலைத்துறை இடத்தில் இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றி கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 12 வாரங்களில் ஆக்கிரமிப்பு அகற்ற நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவு வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று நெடுஞ்சாலை துறையினர் எரியோடு போலீஸ் பாதுகாப்புடன் இயந்திரம் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.






      Dinamalar
      Follow us