/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தீயில் எரிந்த மண் அள்ளும் இயந்திரம்
/
தீயில் எரிந்த மண் அள்ளும் இயந்திரம்
ADDED : ஆக 13, 2025 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி சிவகிரிபட்டி அருகே எம்.ஜி.ஆர். நகரில் மாகாளியம்மன் கோயில் அருகே அருண் என்பவருக்கு சொந்தமான மண் அள்ளும் இயந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இயந்திரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர்.
இயந்திரம் முழுவதும் கருகியது. பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.