ADDED : டிச 12, 2025 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநியாண்டவர் பாலிடெக்னிக் கல்லுாரியில் பயிலும் மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது.
வாசன் ஐ கேர் நிறுவனம் சார்பில் நடந்த இதில் 550 மாணவர்கள் பயனடைத்தனர் கல்லூரி முதல்வர் ரமேஷ்,துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.

