sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

காட்டுமாடு தாக்கி விவசாயி பலி

/

காட்டுமாடு தாக்கி விவசாயி பலி

காட்டுமாடு தாக்கி விவசாயி பலி

காட்டுமாடு தாக்கி விவசாயி பலி


ADDED : மார் 15, 2024 06:41 AM

Google News

ADDED : மார் 15, 2024 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாண்டிக்குடி : தாண்டிக்குடி பாச்சலூரை சேர்ந்தவர் முத்துதேவர் 72.

பாச்சலுார் பகுதியில் விவசாயத் தோட்டத்தில் பந்தல் அமைத்து அவரை விவசாயம் செய்தார். இவர் தனது தோட்டத்தில் உள்ள பயிர்களை காக்க சென்றார். அங்கு மறைந்திருந்த காட்டுமாடு இவரை தாக்கியது. இதில் முத்துதேவர் இறந்தார். ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து இழப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்தனர். தாண்டிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us