நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயக்குடி: டி.கே.என் புதுாரை சேர்ந்த விவசாயி ரகுராம் 30. ஆக.31ல் குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் விஷம் அருந்தினார்.
கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆயக்குடி: டி.கே.என் புதுாரை சேர்ந்த விவசாயி ரகுராம் 30. ஆக.31ல் குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் விஷம் அருந்தினார்.
கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.