sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 ரூ.2 கோடி கையாடல் பெண் ஊழியர் கைது

/

 ரூ.2 கோடி கையாடல் பெண் ஊழியர் கைது

 ரூ.2 கோடி கையாடல் பெண் ஊழியர் கைது

 ரூ.2 கோடி கையாடல் பெண் ஊழியர் கைது


ADDED : டிச 31, 2025 05:04 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழநி, தாழையூத்தை சேர்ந்தவர் முத்து நாராயணன்; நிலக்கடலை பொடி, மரத்துாளை பதப்படுத்தி பாய்லர் எரிபொருள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் சுக்கமநாயக்கன்பட்டியை சேர்ந்த கலையரசி, 43, என்பவர் மேலாளராக இருந்தார்.

இவர், சக ஊழியர்களான பழநி, மானுாரை சேர்ந்த ரஞ்சிதா, 34, புஷ்பத்துார் கவுதம், 34, ஆகியோருடன் சேர்ந்து, கொள்முதல், இயந்திர பழுது, புதிய இயந்திரம் நிறுவுதல், சம்பளம், வாகன செலவு என பலவற்றிற்கு, போலி பில்களை தயாரித்து, 2 கோடி ரூபாய் வரை கையாடல் செய்தனர்.

முத்துநாராயணன் புகாரில் மேலாளர் கலையரசியை போலீசார் கைது செய்தனர். மற்ற இருவரிடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us