sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சந்தனகட்டை கடத்தியோருக்கு அபராதம்

/

சந்தனகட்டை கடத்தியோருக்கு அபராதம்

சந்தனகட்டை கடத்தியோருக்கு அபராதம்

சந்தனகட்டை கடத்தியோருக்கு அபராதம்


ADDED : ஆக 05, 2025 04:30 AM

Google News

ADDED : ஆக 05, 2025 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: செந்துறை பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது நயினாகவுண்டன்பட்டி தனியார் தோட்டத்தில் நின்றிருந்த 2 பேர் டூவீலரை விட்டு விட்டு தப்பினர். டூவீலரை ஆய்வு செய்ததில் சாக்கு மூடையில் 20 கிலோ சந்தன மரக்கட்டைகள் இருந்தது. அய்யலுார் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வனச்சரக அலுவலர் முருகேசன் நடத்திய விசாரணையில் சந்தன கட்டைகளை கடத்தியது பிள்ளையார் நத்தம் வெள்ளையன்53, அடைக்கன் 55, என்பது தெரிந்தது.

இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் என ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us