நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : கொடைக்கானல் அண்ணா சாலையில் நேற்று வாரச்சந்தை நடந்த நிலையில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.
நேற்று மாலை திடீரென தனியார் வளாகத்தில் இருந்த தற்காலிக கழிவறைகளின் மேற்கூரையில் தீப்பற்றி எரிந்தது.
அங்கிருந்தவர்கள் தீயை அனைத்தனர். நல்வாய்ப்பாக யாரும் காயம் அடையவில்லை.