ADDED : அக் 05, 2024 04:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: -நத்தம் என்.பி.ஆர்., செவிலியர் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2024---25 முதலாமாண்டு மாணவர்கள் தொடக்க விழா கருத்தரங்க நிகழ்ச்சி நடந்தது. டாக்டர் ராதாகிருஷ்ணன் கலையரங்கில் நடந்த இதில் மாணவிகள் டீனா பாபிஜான் ,அஸ்லினாவரவேற்றனர்.
மதுரை பாரதி மருத்துவனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஏ.ஜி.ஆழ்வார் ராமானுஜம் , கல்லுாரி முதல்வர் அன்னலெட்சுமி துவக்கி வைத்தனர். மாணவி தில்ஷா நன்றி கூறினார்.