தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மீன் பிடித்தவர் பலி

மீன் பிடித்தவர் பலி

மீன் பிடித்தவர் பலி


ADDED : ஏப் 03, 2025 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2025 04:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநி தட்டாங்குளம் பகுதியில் நேற்று வாலிபர்கள் மீன் பிடித்தனர். அப்போது குளத்தில் இறங்கி மீன் பிடித்த சத்யா நகரை சேர்ந்த பிரபாகரன் 30 குளத்தின் நடுப்பகுதியில் சென்றபோது தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

தீயணைப்புத் துறையினர் நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையில் உடலை மீட்டனர். பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us